Sunday, February 3, 2013

நமது தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து நம்மை நாமே காத்துக்கொள்வோம்.

  மின் உற்பத்தியில் பெரும் பணக்காரர்கள்தான் முதலீடு செய்யமுடியும் என்று இல்லை நாமும் செய்யலாம். நமக்குதேவையான மின்சாரத்தை நாடு நமக்களிக்காதபோது நாம் நாட்டிற்க்கே மின்சாரம் அளிப்போம்.  

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான 
நன்னயம் செய்து விடல்,

   என்ற குறளுக்கு ஏற்ப நடந்து காட்டி அரசினை வெட்க்கப்பட செய்வோம்.

  எங்களின் நிறுவனத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது நெருக்கடியை சமாளிக்க பிளாட் போடுவதர்க்காக வாங்கிவைத்திருந்த 300 ஏக்கர் நிலத்தினை விற்க்க முடிவு செய்தனர். மின் திட்டங்களில் முதலீடு செய்ய பெரு முதலாலிகள் முன்வராத காரணத்தினால் புதிய சோலார் மற்றும் விண்ட்மில் திட்ங்களை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எமது நிறுவன குழுவின் நீண்ட    ( ஒரு வார) விவதத்திற்க்கு பின் ஒரு முடிவினை எட்டினர் அதுதான் சிறுமுதலீட்டாளர்களை நேரடியாக முதலீடு செய்யவைப்பது. அதுதான் எங்களுடைய சோலாரிசம் திட்டம்.  

      குஜராத் மானிலத்தில் விற்பதாக இருந்த நிலத்தினை 680 பிளாட்களாக பிரித்து விற்பனை செய்வது. பிறகு வாங்கியவரிடம் இருந்து 25 ஆண்டுகளுக்கு அந்த நிலத்தை லீசுக்கு எடுப்பது.  லீசுக்கான பணத்தை மாதாந்திர வருவாயாக உங்கள் முதலீட்டில் ஒரு சதவீதம் வட்டியாக வழங்குவது என தீர்மானித்து திட்டம் தயாரனது அரசிடம் ஒப்புதலும் பெறப்பட்டது. பிப்ரவரி 1 ஆம் தேதி துவங்கிய விற்ப்பனை இரண்டே நாட்களில் 104 பிளாட்கள் புக்செய்யப்பட்டு எதிர் பார்த்ததை விட திட்டம் வெற்றியுடன் செயல்படுகிறது. 

விவரம் கான இங்கே சுட்டுங்கள்.

இந்த திட்டத்தினை விரைவில் தமிழகத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் காரர்களால் வீணடிக்கப்பட்ட விளை நிலங்களில் மின்சாரத்தையாவது விளைவிப்போம்.

3 comments:

  1. நாலதொரு விழிப்புணர்வு பதிவு

    பசுமையை காப்போம் - வளர்ப்போம்

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. நாலதொரு விழிப்புணர்வு பதிவு

    பசுமையை காப்போம் - வளர்ப்போம்

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. சேக்கனா M. நிஜாம் வருகைக்கு நன்றி!

    ReplyDelete